News August 15, 2024
தேசிய கொடி ஏற்றி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கில், 78ஆவது சுதந்திர தினவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து, காவல் துறையினரின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, மூவர்ண பலூன்களையும், புறாக்களையும் ஆட்சியர் பறக்கவிட்டார். மேலும், சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
Similar News
News August 27, 2025
காஞ்சிபுரம்: அரசு துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை சார்பில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிறப்பு நிபுணர், உதவியாளர், தரவு உள்ளீட்டாளர் போன்ற பதவிகளுக்கு, விருப்பமுள்ளவர்கள் செப்.25-க்குள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். ரூ.40,000 – ரூ.1,50,000 வரை சம்பளம் வழங்கப்படும். கல்வித் தகுதி மற்றும் சம்பளம் உள்ளிட்ட விவரங்களுக்கு <
News August 27, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டு இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே, ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். உங்கள் கைப்பேசியில் இருந்து PDS
News August 27, 2025
காஞ்சியில் தொந்தியில்லா விநாயகர்!

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் உள்ள விநாயகர் சிலையின் மீது காதை வைத்துக் கேட்டால், ‘ஓம்’ என சத்தம் கேட்கும் என்பது மக்களின் நம்பிக்கை. இங்கு பிள்ளையார், தொந்தி இல்லாமல் காட்சியளிப்பதால் ‘வயிறு தாரி பிள்ளையார்’ எனவும் அழைக்கப்படுகிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்த தலத்தில் காலை 10 முதல் 12.30 மணி வரையில் பூஜை செய்தால் புண்ணிய பலன்கள் பெருகும் என்பது நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க!