News August 15, 2024
கடன் பிரச்னைகளை தீர்க்கும் சக்கரத்தாழ்வார் வழிபாடு

சனி மற்றும் புதன்கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்து, மனமுருகி வேண்டுங்கள். பிறகு அவரை 12 முறை வலம் வந்து வழிபடுங்கள். துளசி தளம் சாத்தி வேண்டிக்கொள்ளுங்கள். நிச்சயம் கடனால் உண்டான சங்கடங்கள் நீங்கும். அதே போல தோரண கணபதியை அன்றாடம் விளக்கேற்றி வழிபடுங்கள். சதுர்த்தி நாள்களில் நைவேத்தியம் சமர்ப்பித்து வழிபடுங்கள். நிச்சயம் கடன் தீரும்.
Similar News
News October 29, 2025
சூரியன் மறைந்த பின் இந்த 5 விஷயங்களை செய்யாதீங்க!

வாஸ்து சாஸ்திரங்களின் படி, வீட்டில் துரதிர்ஷ்டம் சேருவதை தவிர்க்க, சூரியன் மறைந்த பிறகு இந்த 5 விஷயங்களை பண்ணக்கூடாது என எச்சரிக்கப்படுகிறது ✱நகம் வெட்டக்கூடாது ✱துளசி செடிக்கு நீருற்ற கூடாது ✱பூக்கள், இலைகளை பறிக்கக்கூடாது ✱பால், தயிர், உப்பு ஆகியவற்றை தானம் கொடுக்க கூடாது ✱கண்ணாடியில் அளவுக்கு அதிகமாக முகம் பார்க்க கூடாது. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
சற்றுமுன்: விஜய் முக்கிய அறிவிப்பு

வரும் 5-ம் தேதி தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என விஜய் அறிவித்துள்ளார். கட்சியின் அடுத்தக்கட்ட நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து, விவாதித்து முடிவெடுக்க பொதுக்குழுவை கூட்டுவதாக விஜய் தெரிவித்துள்ளார். கள நிலவரம் தவெகவுக்கு சாதகமாக இருப்பதால், அடுத்த அடியை இன்னும் நிதானமாகவும், தீர்க்கமாகவும் எடுக்க வேண்டி உள்ளதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
News October 29, 2025
பெண்களே இந்த நேரத்துல காஃபி குடிக்காதீங்க!

பொதுவாகவே காஃபி குடிப்பதை பலர் பழக்கமாக வைத்துள்ளனர். சிலருக்கு அது Addict. ஆனால் காஃபியை அளவோடு தான் குடிக்க வேண்டும். அதிலும் பெண்கள் சில நேரங்களில் தவிர்ப்பது நல்லது என டாக்டர்கள் கூறுகின்றனர். *கர்ப்ப காலத்தில் குடிக்க கூடாது. *தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களும் காஃபியை தவிர்க்க வேண்டும் *மாதவிடாய் காலத்தில் குடித்தால் மன அழுத்தம் அதிகமாகும் *ரத்தசோகை உள்ளவர்கள் குடிக்க கூடாது.


