News August 15, 2024
மூவர்ணத்தில் ஜொலித்த மாநகராட்சி அலுவலகம்!

நாட்டின் 78 வது சுதந்திர தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் சிவகாசி மாநகராட்சி அலுவலகம் மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் காட்சி பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளித்துள்ளது . மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் அறிவுறுத்தலின் பேரில் மாநகராட்சி அலுவலகத்தில் மூவர்ண விளக்குகள் பொருத்தப்பட்டு மூவர்ண தேசியக்கொடி போர்த்தியது போல் மாநகராட்சி அலுவலகம் காட்சியளித்தது.
Similar News
News October 18, 2025
விருதுநகர்: Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

விருதுநகர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல்<
News October 18, 2025
விருதுநகரில் பட்டாசு வெடிக்க நேர கட்டுப்பாடு!

விருதுநகர் மாவட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை அன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியுள்ளது. இதனை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News October 18, 2025
விருதுநகர்: சிலிண்டர் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

விருதுநகர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!