News August 15, 2024
ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆலோசனைக் கூட்டம

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் முன் வைக்கும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்சியர் அறிவுறுத்தினார்.
Similar News
News December 24, 2025
குமரி: வெளிநாடு செல்ல விருப்பமா! ஏஜென்ட்கள் விவரம்

குமரி மாவட்ட மக்கள் வெளிநாடு வேலைவாய்ப்புகளை பெற விரும்புவர்களுக்காக, மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. போலி முகவர்களால் ஏமாறாமல் இருக்க, மாவட்ட நிர்வாகம் வழங்கிய இந்த அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வேலைவாய்ப்புகளைப் பெறலாம். ஏஜென்ட்கள் விவரங்களை பெற இங்கே <
News December 24, 2025
குமரி: 11 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்

கன்னியாகுமரி திப்புருகர் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்பட்டுச் செல்வது வழக்கம். நேற்று இதன் இணைப்பு ரயில் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த ரயில் இன்று காலை 5 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்றது. 11 மணி நேரம் 35 நிமிடங்கள் தாமதமாக இந்த ரெயில் புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
News December 24, 2025
கன்னியாகுமரி: மாடு வளர்பவரா நீங்கள்? கட்டாயம் செய்யணும்!

குமரி மாவட்டத்தில் சுமார் 58400 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர்களை கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. டிச.29 முதல் அடுத்த மாதம் 28-ம் தேதி வரை இந்த முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தெரிவித்துள்ளார்.


