News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
Similar News
News November 4, 2025
ஈரோடு: ரேஷன் கார்டில் பிரச்சனையா?

ஈரோடு மாவட்ட பொது வினியோகதிட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 8-ம் தேதி நடைபெறவுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 தாலுகாவிலும் தலா 1 ரேஷன் கடையில் இக்குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் புதியரேஷன் கார்டு பெறுதல், நகல் ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் மட்டும் நீக்குதல், போன் எண் சேர்த்தல் போன்ற கோரிக்கை மனுகளை வழங்கலாம்.
News November 4, 2025
ஈரோடு: கொட்டிக்கிடக்கும் வேலைகள்

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.
News November 4, 2025
ஈரோடு: பணம் போகும்! உஷார்

ஈரோடு மக்களே, பங்கு சந்தையில் முதலீடு செய்து இரட்டிப்பு லாபம் பெறலாம் என உங்கள் தொலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். இணையதள மோசடி குறித்து புகார் தெரிவிக்க https://cybercrime.gov.in அல்லது அவசர உதவி எண்: 1930 அழைத்து புகார் தெரிவிக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விழிப்புணர்வு செய்யப்பட்டுள்ளது.


