News August 14, 2024
கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.
Similar News
News November 6, 2025
சேலம்: வேலை வாங்கி தருவதாக 50 லட்சம் மோசடி

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் கமிஷனரிடம் புகார் கொடுத்தனர் அதில் சேலம் கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பர்வீன் காதர் பாஷா சிங்கப்பூரில் வேலை இருப்பதாக கூறி ஒவ்வொரு வருடமும் 1லட்சத்து 25 ஆயிரம் பெற்றுக் கொண்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ஆறு மாதங்கள் ஆகியும் வேலையும் தரவில்லை பணமும் தரவில்லை பணத்தை மீட்டு தர கோரி மனு அளித்தனர்.
News November 6, 2025
சமூக வலைதளங்களில் இதை செய்ய வேண்டாம்!

சமூக வலைதளங்களில் முகவரி, தொலைபேசி எண், குடும்ப தகவல், தனிப்பட்ட புகைப்படங்கள், ஆவணங்கள் போன்ற தகவல்களை பகிர வேண்டாம். இது மோசடி, மிரட்டல், கணக்கு திருட்டு மற்றும் கள்ள அடையாளம் உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தும். அறிமுகமில்லாத நபர்களின் கோரிக்கைகளை ஏற்க வேண்டாம். இணையத்தை எச்சரிக்கையுடன் பயன்படுத்துங்கள். பாதுகாப்புடனும் விழிப்புடன் இருங்கள் என சேலம் போலீசார் அறிவுறை!
News November 5, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் ஊரகம் எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர், ஓமலூர், ஆத்தூர், தலைவாசல், வீரபாண்டி, சேலம் நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள காவல்துறையினரை இரவு நேரங்களில் குற்ற சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க தினந்தோறும் ரோந்து பணியில் அமர்த்துவது வழக்கம். அதன்படி இன்று (நவ. 05) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.


