News August 14, 2024
திருப்பத்தூரில் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் எஸ்.பி பேட்டி

திருப்பத்தூர் மாவட்டம் 5-வது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஷ்ரேயா குப்தா கடந்த திங்கட்கிழமை பதவியேற்றார். இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடந்தது. அதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும் என்றும், கஞ்சா விற்பவர்கள் கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் எந்த புகார் என்றாலும் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
Similar News
News January 4, 2026
ஆம்பூரில் இளைஞர் ரகளை… போலீஸ் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று (ஜனவரி 03 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் கம்பி கொள்ளை டேம் தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் கருணாகரன் வயது(25) கூலி தொழிலாளி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
News January 4, 2026
ஆம்பூரில் இளைஞர் ரகளை… போலீஸ் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று (ஜனவரி 03 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் கம்பி கொள்ளை டேம் தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் கருணாகரன் வயது(25) கூலி தொழிலாளி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
News January 4, 2026
ஆம்பூரில் இளைஞர் ரகளை… போலீஸ் அதிரடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீஸார் நேற்று (ஜனவரி 03 மாலை) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆம்பூர் கம்பி கொள்ளை டேம் தெரு பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் கருணாகரன் வயது(25) கூலி தொழிலாளி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டு வந்தார். அவரை போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்து நேற்று இரவு ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.


