News August 14, 2024
ட்ரோன்கள் பறக்க தடை – எஸ்.பி. உத்தரவு

நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நாளை சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு கொடியேற்றி நலத்திட்டங்களை வழங்குகிறார். இதன் நிலையில் இந்த நிகழ்ச்சியில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ட்ரோன்கள் பறக்கவும் படம் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் நேற்று தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
நெல்லையில் 16 ரவுடிகள் அதிரடி கைது!

2026 புத்தாண்டு இன்று இரவு கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நெல்லை மாநகர் மற்றும் மாவட்டப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்தியுள்ளனர். இதில் 1345 ரவுடிகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளனர். மேலும் மாநகரில் 10 ரவுடிகளும், மாவட்டத்தில் 16 ரவுடிகளும் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு இரவு ரோந்து பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது.
News December 31, 2025
நெல்லையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் மகன் தமிழரசன்(25) என்பவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் உத்தரவை அடுத்து அவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
News December 31, 2025
நெல்லையில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள வன்னியன்குடியிருப்பு, மேல தெருவை சேர்ந்த அண்ணபாண்டி என்பவரின் மகன் தமிழரசன்(25) என்பவர் கொலை முயற்சி, கொலை மிரட்டல், வழிப்பறி மற்றும் அடிதடி உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளார். எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின் படி ஆட்சியர் உத்தரவை அடுத்து அவர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


