News August 14, 2024

1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்

image

திருப்பூர் மாவட்டத்தில் இணையதளங்களின் வாயிலாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை முன்பாகவே கண்டறிந்து விழிப்புணர்வுடன் இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், வங்கி அதிகாரி போன்று தொலைபேசியில் அழைத்து வங்கி கணக்கு விவரங்களை கேட்டால் ஒரு போதும் பகிரக்கூடாது என காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர்.

Similar News

News October 28, 2025

ராமேஸ்வரம் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு!

image

டிக்கெட் முன்பதிவு அதிகரித்து வரும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் அவ்வப்போது இணைக்கப்படுகிறது. அவ்வகையில், கோவை – ராமேஸ்வரம் ரயிலில் (எண்: 16618), நவ.04 முதல் ஒரு படுக்கை வசதி பெட்டி சேர்க்கப்பட உள்ளதாக, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். இது கோவையிலிருந்து, திருப்பூர், ஈரோடு, திருச்சி, காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது.

News October 28, 2025

திருப்பூர்: போஸ்ட் ஆபிஸ் வேலை! நாளையே கடைசி

image

திருப்பூர் மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் (ம) விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி நாளை 29.10.2025 ஆகும். (SHARE பண்ணுங்க)

News October 28, 2025

திருப்பூர்: உங்க PHONE காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

திருப்பூர் மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது இணையதளத்தை<> கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் (ம) உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!