News August 14, 2024

தருமபுரியில் சுதந்திர விழாவையொட்டி ஒத்திகை நிகழ்ச்சி

image

தருமபுரியில் நாளை மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையேற்று தேசிய கொடி ஏற்றவுள்ளார். பின்னர் பல்வேறு துறைகளில் அரசு ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் மக்களுக்கு பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்நிலையில் தருமபுரி ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News December 24, 2025

தருமபுரி: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

image

தருமபுரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News December 24, 2025

தருமபுரி: BIRTH CERTIFICATE கிடைக்க ஈஸி வழி!

image

தருமபுரி மக்களே.. உங்களது பிறப்பு சான்றிதழ் பழையதாகிவிட்டதா? அல்லது தொலைவிட்டதா? கவலை வேண்டாம். <>இங்கு க்ளிக் <<>>செய்து, பிறந்த தேதி, பிறந்த இடம் உள்ளிட்ட முக்கிய விவரங்களை அந்த இணையதளத்தில் உள்ளிடுங்கள். உங்களுடைய பிறப்பு சான்றிதழை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அனைவருக்கும் உதவும் இந்த முக்கிய தகவலை உடனே SHARE பண்ணுங்க!

News December 24, 2025

தருமபுரி: சொந்த ஊருக்கு திரும்பியவர் தற்கொலை!

image

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாப்பம்பாடியைச் சேர்ந்த சுரேஷ் (47), குடும்பத் தகராறு காரணமாகத் தனது சொந்த ஊரில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். ராசிபுரத்தில் வசித்து வந்த அவர், மனைவியுடன் ஏற்பட்ட மோதலால் ஊருக்குத் திரும்பிய நிலையில் இம்முடிவை எடுத்துள்ளார். உறவினர்களால் மீட்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை செய்கின்றனர்.

error: Content is protected !!