News August 14, 2024
திருப்பூரில் மதுபானக்கடைகளை மூட உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கிவரும் மதுபானக்கடைகள், அவற்றுடன் செயல்படும் மதுபானக்கூடங்கள், டாஸ்மாக் கடைகள் போன்றவை செயல்படக்கூடாது. இதனையும் மீறி டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான கூடங்கள் மூலம் மது பாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News December 24, 2025
JUSTIN: திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

காங்கேயம் அருகே உள்ள பட்டயகாரம் புதூரை சேர்ந்த வினோத் என்பவர், பல்லடத்திலிருந்து காங்கேயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாயம்பாளையம் என்னும் பகுதியில் செல்லும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 24, 2025
JUSTIN: திருப்பூர் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

காங்கேயம் அருகே உள்ள பட்டயகாரம் புதூரை சேர்ந்த வினோத் என்பவர், பல்லடத்திலிருந்து காங்கேயத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாயம்பாளையம் என்னும் பகுதியில் செல்லும் போது, நிலை தடுமாறி கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 24, 2025
திருப்பூர் அருகே துடிதுடித்து பலி!

ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் அர்கிதா(21). இவர் காங்கேயம் அருகே அகஸ்தியலிங்கம் பாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தார். இவர் நேற்று தனியார் நிறுவனத்தில் வேலையின்போது, ஏணியை மேலே தூக்கும்போது, மின் கம்பியின் மீது உரசியது. அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து பலியானார். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


