News August 14, 2024
தென் மாவட்டங்களில் பெய்த மழையின் அளவு

திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களில்
ஜூன் மாதம் முதல் தற்போது வரை பெய்த மழையின் அளவு வெளியாகியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் சராசரியாக 238 மி.மீ மழையும், தென்காசி மாவட்டத்தில் 200 மி.மீ மழையும்,
மதுரை மாவட்டத்தில் சராசரியாக 200 மி.மீ மழையும், விருதுநகரில் 188 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அதிக அளவில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 8, 2025
நெல்லை : EXAM இல்லாமல் வங்கி வேலை – APPLY NOW!

நெல்லை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு <
News November 8, 2025
நெல்லை: பட்டாவில் பெயர் மாற்ற ஒரே வழி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன்<
News November 8, 2025
நெல்லை: 5.66 லட்சம் SIR படிவம் விநியோகம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4ம் தேதி தொடங்கியது. மாவட்ட முழுவதும் 5 சட்டமன்ற தொகுதிகளிலும் 1490 வாக்குச்சாடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக சென்று அச்சிடப்பட்ட கணக்கீட்டு படிவங்களை வழங்கி வருகின்றனர். நெல்லை மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 66 ஆயிரம் பேர்களுக்கு விண்ணப்பங்கள் வினியோகம் செய்யபட்டதாக ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.


