News August 13, 2024
மயக்க டீ கொடுத்து கொள்ளை

மும்பையில் இருந்து அரக்கோணம் வழியாக நாகர்கோவில் செல்லும் ரயிலில் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் மதியனூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி ரோனிகா பயணம் செய்தனர். அவர்களுக்கு 3 ஆண்கள் மயக்க டீ கொடுத்து அவர்களிடமிருந்து தாலி கம்பல் கொள்ளையடித்து சென்றனர். அரக்கோணம் அருகில் வந்த நிலையில் மயக்கம் தெளிந்ததால் 2 பேரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News September 11, 2025
ராணிப்பேட்டை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

ராணிப்பேட்டை மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி (Trainee) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 11, 2025
ராணிப்பேட்டை: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

ராணிப்பேட்டை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! <
News September 11, 2025
ராணிப்பேட்டை: போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க

ராணிப்பேட்டை மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <