News August 13, 2024
திருச்சி எஸ்.பி குறித்து அவதூறு இருவர் கைது

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் அவதூறாக பதிவிட்ட திருச்சி கே. சாத்தூரைச் சேர்ந்த கண்ணன், திருப்பதி ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் அவதூறு பதிவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இவர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 9, 2026
திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 9, 2026
திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!
News April 9, 2026
திருச்சி: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

திருச்சி மாவட்டத்தில் நேற்று (ஏப்.8) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.9) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


