News August 13, 2024
திருப்போரூரில் தாய் கண்முன்னே 2 வயது குழந்தை பலி

திருப்போரூர், தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் பிரியன் – ஜானகி தம்பதிகளுக்கு ஜோயல்(4) என்ற மகனும், ஷைலா(2) என்ற மகளும் உள்ளனர். மகன் ஜோயல் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், இன்று மாலை பள்ளி வாகனத்தில் வந்த மகனை அழைக்க தாய் சென்றுள்ளார். அப்போது தாயை பின்தொடர்ந்து வந்த 2 வயது பெண் குழந்தை ஷைலா மீது பள்ளி வேன் மோதி தாய் கண்முன்னே குழந்தை ஷைலா பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News March 19, 2026
செங்கை: ரூ.50 போதும்… ரூ.1.7 லட்சம் பெறலாம்

தபால் அலுவலக சேமிப்பு திட்டத்தின் (RD) மூலம் தினமும் ரூ.50 செலுத்தினால் போது, 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, ரூ.1.7 லட்சம் கிடைக்கும். மேலும் இடையில் உங்களுக்கு பணத்தேவை ஏற்பட்டால் 3 ஆண்டுகளிலேயே சேமிப்பு தொகையை எடுக்க கொள்ளும் வசதியும் உள்ளது. இத்திட்டத்தில் சேர, அருகிலுள்ள தபால் அலுவலகத்தை அணுகுங்கள். *யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க*
News March 19, 2026
செங்கையில் இனி அலைச்சல் இல்லை – இது போதும்!

பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் ஆகியவை விண்ணப்பிக்க இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டியதில்லை. உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் EASYஆக விண்ணபிக்கலாம். 1) பான்கார்டு: NSDL 2) வாக்காளர் அடையாள அட்டை: voters.eci.gov.in 3) ஓட்டுநர் உரிமம் : https://parivahan.gov.in/ 4) பாஸ்போர்ட்: www.passportindia.gov.ink <
News March 19, 2026
செங்கல்பட்டில் சிலிண்டர் புக் செய்ய புதிய வழி!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரமம் ஏற்பட்டால், உங்களின் GPAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். GPAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும்,. உடனடியாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE!


