News August 13, 2024
ஆளுநரின் தேநீர் விருந்தை மமக புறக்கணிப்பு

பாபநாசம் சட்டமன்றத் உறுப்பினர் ஜவாஹிருல்லா, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் கொள்கையினைப் பரப்பும் ஒரு பிரச்சாரகர் போலச் செயல்படுகிறாரே தவிர ஆளுநரின் பொறுப்புணர்ந்து செயல்படவில்லை. தமிழ்நாடு அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கிறார். எனவே ஆளுநரின் அழைப்பை புறக்கணிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 18, 2026
தஞ்சை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 18, 2026
தஞ்சை: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே <
News March 18, 2026
தஞ்சையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து தமிழகம் மீட்கும் போராட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


