News August 13, 2024
ரூ.3.50 லட்சம் வழங்க தஞ்சை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

நாஞ்சிக்கோட்டையை சேர்ந்த கவிதா என்பவர், தனியார் மருத்துவ காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனையடுத்து, மருத்துவ செலவினங்களை திரும்ப பெற கவிதா முயன்றபோது, காப்பீடு நிறுவனம் கோரிக்கையை நிராகரித்தது. பின்னர், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அவருக்கு ரூ.3.50 லட்சம் வழங்க, காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
Similar News
News March 11, 2026
தஞ்சை: தேவையற்ற PHONE CALLS வருதா?

தஞ்சை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
News March 11, 2026
தஞ்சை: ரூ.50,500 சம்பளத்தில் அரசு வேலை

மத்திய ஆயுதக் காவல் படையில் காலியாக உள்ள Assistant Commandants பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 349
3. வயது: 20-25
4. சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,25,100
5. கல்வித்தகுதி: டிகிரி போதும்
6. கடைசி தேதி: 12.03.2026
7. விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News March 11, 2026
தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தஞ்சை மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <


