News August 13, 2024
புதுக்கோட்டை ஆட்சியர் அழைப்பு

புதுக்கோட்டையில் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக மானியம் வழங்கப்படுகிறது.இதற்கு குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக இருத்தல் வேண்டும், 20 வயது பூர்த்தியாக இருக்க வேண்டும், பயனாளிகளுக்கு ஆண்டு வருமானம் ஒரு லட்சம் இருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால் அரசால் 3 லட்சம் மானியம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.
Similar News
News August 21, 2025
புதுகை அருங்காட்சியகத்தில் புதிர்ப்போட்டி

புதுகை அருங்காட்சியகம் சார்பில் ‘அறிவோம் அருங்காட்சியகம்’ என்ற தலைப்பில் வரும் ஆக.21, 22ம் தேதிகளில் அருங்காட்சியகம் வரும் ஆர்வமுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அருங்காட்சியகம் பற்றிய கேள்விகள் கேட்கப்படும். வரும் ஆக.23 அன்று சரியான விடை எழுதியோரில் குலுக்கல் முறையில் ஒருவர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும் என ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
News August 21, 2025
புதுகை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
புதுக்கோட்டை: குரூப் – 2 தேர்வுக்கு இலவச பயிற்சி!

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், <