News August 12, 2024
மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு

திருப்பூர், அவிநாசியை அடுத்த சேவூர் கரியாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கௌதம். இவர் முறியாண்டிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் நண்பர்களுடன் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தோட்டத்திற்கு வேலி அமைத்துள்ள கம்பியை கையில் பிடித்துள்ளார். அப்போது மின்சாரம் தாக்கியதில் கௌதம் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News March 11, 2026
திருப்பூரில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)
News March 11, 2026
பல்லடம் அருகே விபத்து: மாணவன் பலி

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸி மேசாக் தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் பல்லடத்தில் இருந்து காரணம்பேட்டை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, தனியார் பஸ் இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட ஜெஸ்லி மேசாக் பலத்த காயமடைந்தார். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
News March 11, 2026
திருப்பூர்: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

திருப்பூர் மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB), அடங்கல் ஆகியவற்றைத் தனித்தனியாகப் பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <


