News August 12, 2024
நெல்லை; 2 ரயில்கள் பகுதியாக ரத்து

பராமரிப்பு பணி காரணமாக நெல்லை – செங்கோட்டை வரை இயக்கப்படும் ரயில் நாளை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லையில் இருந்து செங்கோட்டை செல்லும் ரயில் தென்காசி வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், செங்கோட்டையிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் ரயில் தென்காசியிலிருந்து புறப்படும் என தென்னக ரயில்வே இன்று தெரிவித்துள்ளது
Similar News
News March 5, 2026
நெல்லை : ரயில்வேயில் 5349 காலியிடங்கள்; தேர்வு கிடையாது!

நெல்லை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 5, 2026
நாங்குநேரி சம்பவம் – போலீஸ் எஸ்பி எச்சரிக்கை

நெல்லை எஸ்பி பிரசன்னகுமார் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், நாங்குநேரி கொலை சம்பவம் குறித்து சமூக வலைதளங்களில் பிரிவினையை தூண்டும் விதமாகவும், வன்முறையை ஊக்குவிக்கும் வகையிலும் பதிவுகள் வெளியிடப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் விஷமத்தனமான மற்றும் பிரச்சனைக்குரிய பதிவுகளை பகிர்வோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
News March 5, 2026
திருநெல்வேலி: 100 யூனிட் இலவச மின்சாரம் – APPLY…!

திருநெல்வேலி மக்களே, மின் இணைப்பு மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கிருக்கு. இங்கு <


