News August 12, 2024
கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாவட்டத்தில் சுதந்திர தினமான 15ஆம் தேதி காலை 11 மணியளவில் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், தூய்மையான குடிநீர் விநியோகம், இணைய வழி வரி செலுத்தும் சேவை உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
கடலூரில் 1 மி.மீ மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று மார்ச் 11 ஆம் தேதி காலை 8.30 மணி நிலவரப்படி புவனகிரி பகுதியில் 1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் வேறு எந்த இடங்களிலும் மழை பதிவாகவில்லை.
News March 11, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News March 11, 2026
கடலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

கடலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <


