News August 12, 2024
கூடுதலாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை

நடப்பு சொர்ண வாரிப் பருவத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுவதற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் திருவள்ளூரில் நேற்று நடைபெற்றது. விவசாயிகளிடம் கூடுதலாக கட்டணத்தை வசூலிக்கும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் எச்சரித்தார். மேலும், 9344839708, 044 -27662228 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.
Similar News
News September 8, 2025
திருவள்ளூர்: இ-ஸ்கூட்டர் வாங்க வேண்டுமா?

▶️இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
▶️விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
▶️அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
▶️பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
▶️ இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News September 8, 2025
திருவள்ளூர்: அரசு வேலைகள்! முழு லிஸ்ட்

▶️தமிழ்நாடு காவல்துறை வேலை (https://tnusrb.cr.2025.ucanapply.com/login)
▶️EBதுறை வேலை (https://tnpsc.gov.in/)
▶️LICவேலை (https://licindia.in/)
▶️கிராம வங்கியில் வேலை (https://www.ibps.in/)
▶️ ஊராட்சி துறையில் ஓட்டுநர், இரவு காவலர் வேலை (https://www.tnrd.tn.gov.in/)
▶️ ஐடிஐ முத்தவர்களுக்கு வேலை (https://www.stationeryprinting.tn.gov.in/)
(SHARE பண்ணுங்க)
News September 8, 2025
திருவள்ளூர்: ரூ.5 லட்சம் காப்பீடு பெறலாம்

திருவள்ளூர் மக்களே, முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். பச்சிளம் குழந்தை முதல் பெரியவர்கள் வரை 1,090 சிகிச்சை முறைகளை மக்கள் பெற முடியும். <