News August 12, 2024
திருவள்ளூரில் பரவலாக மழை பெய்தது

திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. குறிப்பாக, மீஞ்சூர், திருமழிசை, பூந்தமல்லி, திருநின்றவூர், பொன்னேரி, திருத்தணி, ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
Similar News
News March 7, 2026
திருவள்ளூர்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

திருவள்ளூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News March 7, 2026
திருவள்ளூர் கலெக்டர் மீனவர்களுக்கு நல உதவி!

திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பொன்னேரி வட்டம் மெதுர் கிராமத்தை சேர்ந்த 25 இருளர் பழங்குடியினர் இன மக்களுக்கு ரூ.1.84 லட்சம் மதிப்பீட்டில் இலவச மீன்பிடி வலை (கன்னி வலை மற்றும் மீன்பிடி தள்ளு வலை) ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வழங்கினர்.
News March 7, 2026
திருவள்ளூர்: உயர்ந்த கேஸ் விலை! ; மானியம் வரலையா?

திருவள்ளூர் மக்களே.., நள்ளிரவில் கேஸ் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு <


