News August 11, 2024

நீலகிரி: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 40 வயது பெண்

image

நீலகிரி மாவட்டம் ஊட்டி மஞ்சனக்கொரை பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண், அங்குள்ள ஒரு பானிபூரி கடையில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 6-ம் தேதி இரவு பணி முடிந்து வீடு திரும்பிய போது, 25 வயது வாலிபர் அவரை வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஊட்டியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News February 9, 2026

நீலகிரி: இனி WhatsApp-ல் ஆதார் அட்டை!

image

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 9, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரியில் பிப்ரவரி 10 மற்றும் 17-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1-2 வயது வரை அரை மாத்திரை (அ) 5 மி.லி., அல்பெண்டசோல் திரவமும், 2 வயதிற்கு மேல் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலயங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படுகிறது.

News February 9, 2026

அறிவித்தார் நீலகிரி கலெக்டர்!

image

நீலகிரியில் பிப்ரவரி 10 மற்றும் 17-ம் தேதிகளில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. 1-2 வயது வரை அரை மாத்திரை (அ) 5 மி.லி., அல்பெண்டசோல் திரவமும், 2 வயதிற்கு மேல் முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் அல்லாத பெண்களுக்கு வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் அங்கன்வாடி, துணை சுகாதார நிலயங்கள், பள்ளி, கல்லூரிகளில் மாத்திரை வழங்கப்படுகிறது.

error: Content is protected !!