News August 11, 2024
செங்கல்பட்டில் நீரில் மூழ்கி இருவர் பலி

செங்கல்பட்டு மாவட்டம் செய்யாறு அருகே மாமண்டூர் கிராமத்தில் சாலையோர கிணற்றில் குளிக்கச் சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சென்னை திருவான்மியூரை சேர்ந்த குமார்(35), பரணி(40), ஆகிய இருவரும் கிணற்று நீரில் மூழ்கி மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.
Similar News
News March 14, 2026
செங்கை: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

செங்கல்பட்டில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <
News March 14, 2026
செங்கை: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

செங்கல்பட்டில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <
News March 14, 2026
செங்கை: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

செங்கல்பட்டில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <


