News August 11, 2024
கடலூர் வழியாக அஹமதாபாத் ரயில் சேவை

திருச்சி-அஹமதாபாத் விரைவு ரயில் ஆகஸ்ட் 18 வரை சிதம்பரம், கடலூர் துறைமுகத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், டிசம்பர் 29 வரை நீட்டிக்கபட்டுள்ளது. அதன்படி திருச்சியில் காலை 5.40 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு 9.32 மணிக்கு வந்தடையும். மறுமார்க்கத்தில் அஹமதாபாத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு மறுநாள் காலை 9.30 மணிக்கு வந்து செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.
Similar News
News March 12, 2026
கடலூர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

கடலூர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 12, 2026
கடலூர்: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

கடலூர் மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<
News March 12, 2026
கடலூர்: பைக் வாங்க விண்ணப்பிக்கலாம்

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மாவட்டத்தில் பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்குவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கடலூர் சிறுபான்மையினர் அலுவலகத்தில் நாளைக்குல் விண்ணப்பிக்கலாம்!


