News August 10, 2024
மகாராஷ்டிரா கவர்னரை வரவேற்ற ஆட்சியர்

மகாராஷ்டிரா மாநில கவர்னர் சி பி ராதாகிருஷ்ணன் சோளிங்கர் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனத்திற்காக இன்று வருகை புரிந்தார். முன்னதாக அவருக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இதில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா மற்றும் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் விஜயன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர் .
Similar News
News September 11, 2025
ராணிப்பேட்டை: கனரா வங்கியில் பயிற்சியுடன் வேலை

ராணிப்பேட்டை மக்களே, கனரா வங்கியின் கீழ் செயல்படும் கனரா வங்கி செக்யூரிட்டீஸ் பிரிவில் காலியாக உள்ள டிரைய்னி (Trainee) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். பயிற்சி பெறும் நபர்களுக்கு மாதம் ரூ.22,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 11, 2025
ராணிப்பேட்டை: டிரைவிங் லைசன்ஸ் தொலைந்துவிட்டதா?

ராணிப்பேட்டை மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! <
News September 11, 2025
ராணிப்பேட்டை: போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க

ராணிப்பேட்டை மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <