News August 10, 2024
கலெக்டரிடம் நிவாரண நிதியை வழங்கிய பள்ளி மாணவர்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளா மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக ரூ. 22 ஆயிரத்து 360 க்கான காசோலையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் சரயு அவர்களிடம் இன்று (ஆகஸ்ட்-10) வழங்கினர். உடன் அப்பள்ளியின் ஆசிரியர்கள் இருந்தனர்.
Similar News
News October 30, 2025
கிருஷ்ணகிரி: சுகாதார துறையில் 1,400 காலியிடங்கள் APPLY NOW!

தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (MRB) மூலம் 1,429 சுகாதார ஆய்வாளர் (நிலை 2) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 12 ஆம் வகுப்பு மேல் படித்திருந்த 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் ரூ.19,500 – ரூ.71,900, வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த<
News October 29, 2025
‘சேமிப்பு கணக்கை தொடங்குங்கள்’ – கிருஷ்ணகிரி ஆட்சியர்!

கிருஷ்ணகிரி: ஆண்டுதோறும் அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அருகிலுள்ள அஞ்சல் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் சேமிப்பு கணக்கை தொடங்குமாறு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், வருவாயை உயர்த்தியும், செலவுகளை குறைத்தும் வாழ வேண்டும் என்னும் திருவள்ளுவரின் கூற்றை மேற்கோள்காட்டி உலக சிக்கன நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
News October 29, 2025
கிருஷ்ணகிரி: ரூ.20,000 மானியத்தில் இ-ஸ்கூட்டர் வேண்டுமா?

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <


