News August 10, 2024

தேனியில் 2 இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம்

image

தேனி மாவட்டத்தில் மேல்மங்கலம், கெங்குவார்பட்டி, கீழவடகரை, வீரபாண்டி, கம்பம், கூடலூர், சின்னமனூர், குன்னூர் என 15 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டன. இங்கு 2023-2024ல் விவசாயிகளிடமிருந்து 7,000 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும், தேனி மாவட்டத்தில் இரு இடங்களில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவுள்ளது என நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் தகவல் அளித்துள்ளார்.

Similar News

News January 14, 2026

தேனி: குடும்ப பிரச்சனையா? Whatsapp-ல் தீர்வு!

image

தென்காசி மக்களே, மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்குகிறது. இந்த எண்ணுக்கு 72177 11814 போனில் இருந்து மெசேஜ் அனுப்பினால் போதும். உங்கள் (சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு) போன்றவைகளுக்கு இலவசமாக சட்ட ஆலோசனை பெறலாம். இனிமே நீங்க வக்கீல் பார்க்க அவசியமிலை. இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 14, 2026

தேனி : NO EXAM… போஸ்ட் ஆபீஸில் வேலை ரெடி..!

image

தேனி மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <>கிளிக் செய்து<<>>, விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News January 14, 2026

தேனி: மகளிர் குழு பணத்தை அபேஸ் செய்த பெண்

image

பெரியகுளத்தை சேர்ந்த இந்திரா மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கியில் கடன் பெற்று தரும் வேலை செய்து வருகிறார். இவர் மாகாலெட்சுமி என்பவருக்கு 4 குழுக்களுக்கு ரூ.40 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். இதில் மகாலெட்சுமி மகளிர் குழுக்களிடம் வசூல் செய்த தவணை தொகையை வங்கியில் செலுத்தாமல் சொந்த செலவிற்கு பயன்படுத்தியதாக இந்திரா அளித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் மகாலெட்சுமி மீது வழக்குப்பதிவு.

error: Content is protected !!