News August 10, 2024
கடலூர் முதுநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை

கடலூர் பெரியார் அரசு கல்லூரியில் 2024–25ஆம் கல்வி ஆண்டுக்கான முதுநிலை கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை வருகிற 13ஆம் தேதி நடக்கிறது. இதில் மாணவர்களின் மதிப்பெண்கள் சரிபார்க்கப்படும். இதற்காக இளங்கலை பட்டப்படிப்பு மதிப்பெண்களை மாணவர்கள் தாங்கள் விண்ணப்பித்த துறைகளில் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் 14ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.
Similar News
News August 10, 2025
கடலூரில் மக்களின் கவனத்திற்கு !

கடலூரில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News August 10, 2025
கடலூர்: டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு !

பட்டதாரி இளைஞர்களே வங்கி வேலைக்கு செல்ல ஒரு சூப்பர் வாய்ப்பு வந்துள்ளது. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) 750 Apprentices பணியிடங்கள் நிரப்படவுள்ளது. இதற்கு ஏதேனும் பட்டப்படிப்பு முடித்தால் போதும். வயது வரம்பு 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News August 10, 2025
கடலூர்: சேவை இல்லத்தில் உணவை ஆட்சியர் ஆய்வு

கடலூரில் உள்ள சேவை இல்லத்தில் நேற்று தயார் செய்யப்பட்ட உணவை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். பின்னர் நாள்தோறும் சேவை இல்லத்தை தூய்மையாக பராமரிப்பதோடு, மாணவிகளின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் வகையில் காவலர்கள், கண்காணிப்பாளர்கள் விடுதியினை தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.