News August 10, 2024
குமரியில் ஆக.,15ல் கிராம சபை – ஆட்சியர் அறிவிப்பு

ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று காலை 11 மணி அளவில் குமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று (ஆக.10) தெரிவித்துள்ளார். ஊராட்சி வளர்ச்சித் திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டம், அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது என ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 14, 2026
குமரி: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு..

குமரி மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
குமரி: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு..

குமரி மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
குமரியில் கடந்த ஆண்டு 350 மி.லி ரத்தம் பெறப்பட்டுள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 66 ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தம் 6,356 யூனிட் ரத்தம் புறப்பட்டு உள்ளதாக ரத்த வங்கி மருத்துவர் ராகேஷ் நேற்று தெரிவித்துள்ளார். இது 350 மில்லி லிட்டர் ஆகும். ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் இருந்து மட்டும் குழித்துறை, பத்மநாபபுரம் மற்றும் பூதப்பாண்டி ஆகிய அரசு மருத்துவமனைகளுக்கு ஓராண்டில் 773 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.


