News August 10, 2024
நீலகிரி: 2 வயது சிறுவன் நடவு செய்த மரங்கள் 54

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியை சேர்ந்த தம்பகுதியினர் பிரதீப் – சங்கீதா. இவர்களது 2 வயது குழந்தை ரக்சித் ரிகான், கடந்த 6 மாதங்களாக வீட்டை சுற்றி மரக்கன்றுகள் நடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதை கவனித்த அவரது பெற்றோர் குழி எடுத்தும் மரக்கன்றுகளை கொடுத்தும் ஊக்கம் அளித்து வருகின்றனர். அந்த சிறுவன் இதுவரை சிறுவன் 54 மரக்கன்றுகளை நட்டு அசத்தியுள்ளார்.
Similar News
News December 4, 2025
“நீலகிரியில் 3,200 பேர் பாதிப்பு” அதிர்ச்சி தகவல்

நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும், 3,200 பேர் கண்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் அதிக மக்கள் கண்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கூடலுார் கண் சிகிச்சை மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வரும், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
News December 4, 2025
உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.
News December 4, 2025
உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.


