News August 9, 2024

திருச்சியில் 12,655 மாணவர்கள் தேர்வு

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி அட்டையை வழங்கினார். இந்த திட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 123 கல்லூரிகளைச் சேர்ந்த 12,655 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News December 30, 2025

பட்டா வழங்கல்: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் “நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தில்” விண்ணப்பிக்க <>https://tamilnilam.tn.gov.in/citizen <<>>என்ற தளத்தை பயன்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார். விண்ணப்பித்தவர்களுக்கு இணைய வழியில் நத்தம் பட்டா வழங்கப்படும். இ-சேவை மையம் மற்றும் சிட்டிசன் போர்டல் வாயிலாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

News December 30, 2025

திருச்சி: 10-வது போதும்; போஸ்ட் ஆபிஸில் வேலை!

image

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் மற்றும் தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. 10-ஆம் வகுப்பு பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கு உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர்!

News December 30, 2025

திருச்சியில் சிக்கிய திருட்டு கும்பல்

image

திருச்சி தில்லை நகர், உழவர் சந்தை, புத்தூர் ரவுண்டானா உள்பட 11-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள மின்கம்பங்களில் இருந்து 46 பேட்டரிகள் திருடப்பட்டிருப்பது மின்வாரிய அதிகாரிகள் ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், மின்கம்பங்களில் இருந்து பேட்டரிகளை திருடிய பீமநகரை சேர்ந்த பிரத்திவிராஜ் (29), அப்துல் ரகுமான் (26), இப்ராகிம் (29) ஆகியோரை கைது செய்தனர்.

error: Content is protected !!