News August 9, 2024
திருவாரூர் அருகே தீயில் கருகி ஒருவர் பலி

நன்னிலம் அருகே ஆலங்குடி பகுதியில் நேற்று மாலை, இரு சக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர் முழுவதும் எறிந்த நிலையில் கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தண்ணீரைக் கொண்டு அணைத்துள்ளனர். ஆனால் இரு சக்கர வாகனமும் அடையாளம் தெரியாத நபரும் முழுவதுமாக எரிந்து கருகிய நிலையில், இது குறித்து நன்னிலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News August 14, 2025
இந்திய அளவில் கால்பந்து போட்டி; அரசு பள்ளி மாணவர்கள் தேர்வு

அகில இந்திய அளவில் அஸ்ஸாம் மாநிலத்தில் சப்-ஜூனியர் கால்பந்து போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு திருவாரூர் மாவட்டம் சவளக்காரன் ஆதிதிராவிடர் நலப் பள்ளி மாணவர்கள் T. பிருந்தா, S. கானப்ரியா, k. கீர்த்தனா ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இந்நிலையில், மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
News August 14, 2025
திருவாரூர் வருகை தரும் குடியரசு தலைவர்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 10வது பட்டமளிப்பு விழா வரும் செப்டம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு முனைவர்களுக்கு பட்டங்களை வழங்க உள்ளார். திருவாரூர் பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொண்டு சிறப்பித்து உரையாற்றுவது இதுவே முதல் முறையாகும்.
News August 13, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!