News August 9, 2024

கடலூர் அருகே இன்று ‘தமிழ்ப் புதல்வன்’ திடம் தொடக்கம்

image

அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் 6-12 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு, உயர்கல்வி பயில்வதற்காக ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதையொட்டி கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரியில் இன்று அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் மாணவர்களுக்கு பற்று அட்டைகளை வழங்கி இத்திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளனர்.

Similar News

News October 22, 2025

கடலூர்: எஸ்பி தலைமையில் பெட்டிஷன் மேளா

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் இன்று(அக்.22) கடலூர் மாவட்டம் காவல் அலுவலக கூட்ட அரங்கில், பெட்டிஷன் மேளா நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் பொதுமக்கள் கொடுத்த புகார் மனுக்கள் சம்பந்தமாக நேரடியாக விசாரணை மேற்கொண்டு, புகார் மனுக்கள் சம்பந்தப்பட்ட காவர்களுக்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தவிட்டார்.

News October 22, 2025

கடலூர்: இந்திய அஞ்சல் துறையில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க

News October 22, 2025

கடலூர் மாவட்டத்தில் 2248.7 மி.மீ மழை பதிவு!

image

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மிக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்டோபர் 22) காலை 8.30 மணி நிலவரப்படி கடலூர் 179.8 மில்லி மீட்டர், கடலூர் ஆட்சியர் அலுவலகம் 176.8 மில்லி மீட்டர், கொத்தவாச்சேரி 166 மில்லி மீட்டர், வானமாதேவி 165 மில்லி மீட்டர், எஸ்ஆர்சி குடிதாங்கி 154 மில்லி மீட்டர், சேத்தியாத்தோப்பு 130 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 2248.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

error: Content is protected !!