News August 8, 2024
புதுகை நபருக்கு மத்திய அரசின் விருது

புதுதில்லி ககோரி எதிர்ப்பின் நூற்றாண்டு தொடக்க விழாவில் சுகாதார பாதுகாப்பு குழந்தைகள் பாதுகாப்பு பேரிட நிவாரணம போன்றவற்றில் 10 ஆண்டுகளாக மக்கள் சேவை பாராட்டி தென்னிந்தியருக்கான சிறப்பு விருதினை மத்திய அமைச்சர்கள் முன்னால் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் புதுக்கோட்டை Dr.R G ஆனந்துக்கு வழங்கினர்
Similar News
News August 21, 2025
புதுகை: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News August 21, 2025
புதுக்கோட்டை: குரூப் – 2 தேர்வுக்கு இலவச பயிற்சி!

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இங்கு ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்விற்கான மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், <
News August 21, 2025
புதுக்கோட்டை: இரவு ரோந்து காவலர்கள் விபரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஆக.20) இரவு 10 மணி முதல் இன்று (ஆக.21) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அலுவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேவையுள்ளவர்கள் புதுக்கோட்டை மாவட்ட காவலர்களை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.