News August 8, 2024
நெல்லையில் கத்தியுடன் வந்த பள்ளி மாணவர்கள் கைது

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் உள்ள சங்கர ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியரை கொல்ல கத்தியுடன் வந்த +2 மாணவர்கள் 3 கைது செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒழுங்கினமாக நடந்து கொண்ட காரணத்திற்காக மதிப்பெண்னை குறைத்த ஆசிரியரை கொல்ல வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 20, 2026
புதிய தொழில் பயிற்சி பள்ளி தொடங்க வாய்ப்பு – கலெக்டர்

நெல்லை கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 – 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் புதுப்பித்தல் கூடுதல் தொழில் பிரிவு அலகுகள் துவங்குவதற்கு www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் பிப்.28. மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
புதிய தொழில் பயிற்சி பள்ளி தொடங்க வாய்ப்பு – கலெக்டர்

நெல்லை கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 – 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் புதுப்பித்தல் கூடுதல் தொழில் பிரிவு அலகுகள் துவங்குவதற்கு www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் பிப்.28. மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.
News January 20, 2026
புதிய தொழில் பயிற்சி பள்ளி தொடங்க வாய்ப்பு – கலெக்டர்

நெல்லை கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள செய்தி குறிப்பு: 2026 – 27ம் கல்வி ஆண்டிற்கு புதிய தொழில் பள்ளிகள் துவங்க அங்கீகாரம் புதுப்பித்தல் கூடுதல் தொழில் பிரிவு அலகுகள் துவங்குவதற்கு www.skilltraining.tn.gov.in என்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான கடைசி நாள் பிப்.28. மேலும் விவரங்களுக்கு 044-22501006 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். *ஷேர் பண்ணுங்க.


