News August 8, 2024
தமிழக அரசு பதிலளிக்கும்படி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

காஞ்சிபுரம், தருமபுரி உள்ளிட்ட இடங்களில் தனியாா் பேருந்து நிலையங்களை அமைக்க அனுமதி அளித்த அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது அரசமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், உள்ளாட்சி அமைப்பு சட்டத்தின்படி, எந்த ஒரு தனி நபரும் தனியாா் பேருந்து நிலையங்களை உருவாக்க அனுமதி இல்லை என தர்மபுரியைச் சேர்ந்த அந்தோணிராஜ் வழக்குத் தொடர்ந்தார்.
Similar News
News December 20, 2025
காஞ்சி: புதிய வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கா?

காஞ்சிபுரம் மக்களே.., உங்கள் தொகுதியில் நீக்கப்பட்டு, SIR-யில் புதுப்பிக்கப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் தான் உங்களுக்கு ஓட்டு. இல்லையெனில் நீங்கள் மீண்டும் பதிய வேண்டும். உங்கள் தொகுதியில் இதை செக் செய்ய <
News December 20, 2025
காஞ்சி: வேலையில் பிரமோஷன் வேண்டுமா..? இங்க போங்க!

காஞ்சிபுரம்: உங்கள் வேலையில் சரியான பதவி உயர்வு இல்லையா..? இருந்த பதவி பறிபோனதா..? கவலை வேண்டாம்! மானாம்பதி பகுதியில் இழந்த பதவியை மீண்டும் பெற்று தரும் ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத ஸ்ரீ வானசுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு சென்று வழிபட்டால், உங்கள் வேலையில் இழந்த பதவி, வேண்டிய பதவி விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்தத் தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 20, 2025
காஞ்சிபுரத்தில் இந்த நம்பர் ரொம்ப முக்கியம்!

காஞ்சிபுரம் மக்களே.., வீட்டில் கரண்ட் வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.


