News August 8, 2024
செந்துறையில் மான்வேட்டை போலீசார் தீவிர விசாரணை

செந்துறை காலனி தெரு அருகே உள்ள பெரிய ஏரியில் நேற்று 2 மான்கள் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் படி, செந்துறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது இரண்டு மான்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததை உறுதி செய்தனர். பின்னர் இறந்த இரண்டு மான்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்த போலீசார், குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
Similar News
News December 8, 2025
அரியலூர்: திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

ஜெயங்கொண்டம் அடுத்துள்ள இலையூர் பகுதியில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நகை திருடப்பட்டது. இது சம்பந்தமாக ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மற்றும் கொள்ளிடம் பகுதியை சார்ந்த உத்திராபதி மற்றும் ராஜகோபால் இருவரும் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 8, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.07) இரவு 10 மணி முதல், (டிச.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News December 8, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

அரியலூர் மாவட்டத்தில், இன்று (டிச.07) இரவு 10 மணி முதல், (டிச.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


