News August 7, 2024
நீலகிரி மாவட்ட வணிகர் சங்கத்தின் பொதுக்குழு விழா

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி, குன்னூர், ஊட்டி, கூடலூர், பந்தலூர், சேரம்பாடி, குந்தா, மஞ்சூர், பந்தலூர் உட்பட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் சங்கம் தமிழக வியாபாரிகள் சங்க பேரமைப்புடன் இணைக்கப்பட்டது. இந்த பேரமைப்பின் நடப்பாண்டுக்கான ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு விழா நாளை காலை 11 மணி அளவில் உதகை பிங்கர் போஸ்டில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட தலைவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
“நீலகிரியில் 3,200 பேர் பாதிப்பு” அதிர்ச்சி தகவல்

நீலகிரி மாவட்டத்தில், ஆண்டுதோறும், 3,200 பேர் கண்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர், கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதியில் அதிக மக்கள் கண்புரை நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, கூடலுார் கண் சிகிச்சை மையத்தை விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலவச கண் சிகிச்சை முகாம்களை நடத்தி வரும், கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்ரமணியம் தெரிவித்தார்.
News December 4, 2025
உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.
News December 4, 2025
உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.


