News August 7, 2024

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு

image

திருவண்ணாமலையில் ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் செல்லும் நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஆக.19 திங்கட்கிழமை அதிகாலை 2: 58 மணிக்கு முழுநிலவு ஆரம்பமாகி 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.02 மணிக்கு முடிவடைகிறது. இந்த நேரங்களில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் என திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

தி.மலை: மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு!

image

கொசப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜேஸ்வரி (70) என்பவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்ற நபர், நெசல் கிராமம் அருகே அவரை இறக்கிவிடும்போது கழுத்திலிருந்த 6 கிராம் தங்கத் தாலியைப் பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

News December 26, 2025

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (25.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News December 26, 2025

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (25.12.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

error: Content is protected !!