News August 7, 2024

பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் 34 மனுக்கள்

image

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இந்த சிறப்பு மனு முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 34 மனுக்களை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

Similar News

News January 1, 2026

பெரம்பலூர்: B.E படித்தவர்களுக்கு அரசு வேலை!

image

Bharat Electronics Limited (BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள Trainee Engineer-I பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 119
3. வயது: 21 – 28
4. சம்பளம்: ரூ.30,000 – ரூ.40,000
5. கல்வித்தகுதி: B.E., / B.Tech., / B.Sc.,
6. கடைசி தேதி: 09.01.2026
7. விண்ணப்பிக்க: <>{CLICK HERE}<<>>
இந்த தகவலை மற்றவர்களும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!

News January 1, 2026

பெரம்பலூர்: மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

image

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் சென்டிரிங் தொழிலாளியாக கீழகாவட்டான்குறிச்சியைச் சேர்ந்த சாமிநாதன் (45) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த கட்டடத்தின் முதல் தளத்தின் மேலே சாமிநாதன் கான்கிரீட் கட்டைகளை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, சாமிநாதன் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அருகே இருந்த மின்சார கம்பியில் அவரது கை பட்டதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அவர் உயிரிழந்துள்ளார்.

News January 1, 2026

பெரம்பலூர்: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <>https://cms.rbi.org.in<<>> என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!