News August 7, 2024
திருவாரூர் எஸ்பியிடம் இன்று 29 புகார் மனு

திருவாரூர் எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் எஸ்பி ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிதாக மனு கொடுக்க வந்த 29 மனுதாரர்களிடம், எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக புகார் மனுக்களை பெற்று, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டார். இக்கூட்டத்தில், மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
Similar News
News November 15, 2025
திருவாரூர்: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

திருவாரூர் மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <
News November 15, 2025
திருவாரூர் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி!

திருவாரூர் மாவட்டம் முழுவதும் தற்போது சம்பா சாகுபடி செய்வதற்கான ஏற்பாடுகள் நிறைவுறும் தருவாயில் உள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பா சாகுபடிக்கு பயிர் காப்பீடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விவசாயிகளை காப்பீடு செய்ய அரசு வலியுறுத்தி வந்தது. அதன் அடிப்படையில், இன்று திருவாரூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய இன்றே (நவம்பர் 15) கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 15, 2025
திருவாரூர்: அரசு வேலை – கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி பணியிடங்களை நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12-ம் வகுப்பு மற்றும் 2 வருட சுகாதார பணியாளர் படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <


