News August 7, 2024
ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா

ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா இன்று நடைபெற்றது. ஆலங்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பெண்கள் அலங்காிக்கப்பட்ட மதுகுடங்களை ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோவிலை அடைந்தபின் எடுத்துவந்த மதுகுடங்களை சுவாமிக்கு வைத்து வழிபட்டனா். சுவாமி நாடியம்மனுக்கு மஹா தீபாதரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுஎடுப்பு திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
Similar News
News January 19, 2026
புதுக்கோட்டை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

புதுக்கோட்டை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News January 19, 2026
புதுக்கோட்டை: அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு

புதுக்கோட்டை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <
News January 19, 2026
புதுக்கோட்டை: காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாவட்டத் தலைவர்களின் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் கட்சி அமைப்பிலான 71 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக எஸ். மணிகண்டன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸார் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


