News August 7, 2024

தங்கம் தென்னரசு வழக்கு கடந்து வந்த பாதை…

image

கடந்த 2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு, வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக 2012இல் ஜெயலலிதா ஆட்சியில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது. 11 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், கடந்த 2022இல் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றம் தங்கம் தென்னரசுவை விடுவித்து உத்தரவிட்டது.

Similar News

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

News March 20, 2026

சேலத்தில் 8 பேர் பலி: EPS இரங்கல்

image

சேலம் அரியானூர் அருகே அரசு பேருந்து மோதி குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இந்த ஆட்சியில் பேருந்துகள் முறையாகப் பராமரிக்கப்படாததே தொடர் விபத்துகளுக்குக் காரணம் என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற வேண்டிக்கொண்டார்.

error: Content is protected !!