News August 6, 2024
நெல்லையில் சிஇஓ நேர்முக உதவியாளர் நியமனம்

நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (இடைநிலை கல்வி) கூவாச்சிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதிவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பள்ளிக்கல்வி பணியாளர்கள் தொகுதி இணை இயக்குனர் பிறப்பித்துள்ளார். இதற்கு அவருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 16, 2026
நெல்லையில் குவிக்கப்படும் போலீஸார்!

நெல்லை மாவட்டத்தில் இன்று காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிகளவில் மக்கள் செல்வார்கள். இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
News January 16, 2026
நெல்லை: காணும் பொங்கல் 1500 போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.
News January 16, 2026
நெல்லை: காணும் பொங்கல் 1500 போலீஸ் பாதுகாப்பு

நெல்லை மாவட்டத்தில் நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுலா தலங்கள், நீர்நிலைகளுக்கு அதிக அளவில் மக்கள் செல்வார்கள் இதை கருத்தில் கொண்டு மாவட்ட முழுவதும் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் செய்துள்ளார். 40 இருசக்கர வாகனங்கள், 35 நான்கு சக்கர வாகனங்கள் மூலம் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பில் ஈடுபடுவர்.


