News August 6, 2024

அறந்தாங்கி முகாமில் அமைச்சர் ஆய்வு 

image

அறந்தாங்கி வட்டம், அழியாநிலை வருவாய் கிராமத்தில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்துவரும் குடும்பங்களுக்கு, புதிய வீடுகள் கட்டுவதற்கான இடத்தினை, மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு. சிவ. வீ. மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் திரு. ச. சிவக்குமார், மற்றும் பலர் உள்ளனர

Similar News

News January 27, 2026

புதுகை: குடியரசு தினத்தன்று சட்டவிரோத செயல் – 2 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் நேற்று மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் காவல்துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் பாரில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 104 மது பாட்டில்களை, பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.

News January 27, 2026

புதுகை: குடியரசு தினத்தன்று சட்டவிரோத செயல் – 2 பேர் கைது

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் நேற்று மதுபான பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் காவல்துணை கண்காணிப்பாளர் சரவணன் உத்தரவின் பேரில் அறந்தாங்கி காவல் ஆய்வாளர் செந்தூரபாண்டியன் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் பாரில் பதிக்கி வைக்கப்பட்டிருந்த 104 மது பாட்டில்களை, பறிமுதல் செய்து விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்தனர்.

News January 27, 2026

புதுக்கோட்டை: விபத்தில் விவசாயி பலி

image

காரையூர் அருகே கூடுதலைப்பட்டியிலிருந்து நெருஞ்சிக்குடிக்கு நேற்று விவசாயியான ராஜேந்திரன் (65) பைக்கில் சென்றுள்ளார். அப்போது நெருஞ்சிகுடி பெரிய கண்மாய் பாலத்தின் அருகே உள்ள சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஒட்டி வந்த பாலாஜி (31) மோதியதில் ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து காரையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!