News August 6, 2024
வங்கதேசத்தில் 13,000 இந்தியர்கள்: மத்திய அரசு

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள வங்கதேசத்தில் 13,000 இந்தியர்கள் இன்னும் இருப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கதேச நிலவரம் குறித்து டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வங்கதேசத்தில் உள்ள இந்தியர்களை உடனடியாக அழைத்துவர வேண்டிய தேவை ஏற்படவில்லை எனக் கூறினார். எனினும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Similar News
News February 10, 2026
செல்வபெருந்தகை அப்படி சொல்லவே இல்லை: காங்.,

ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று காங்., கமிட்டி விளக்கமளித்துள்ளது. கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று மட்டும்தான் அவர் கூறியிருந்தார். ஆனால், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விசிக MLA பாலாஜி கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளது.
News February 10, 2026
செல்வபெருந்தகை அப்படி சொல்லவே இல்லை: காங்.,

ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று காங்., கமிட்டி விளக்கமளித்துள்ளது. கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று மட்டும்தான் அவர் கூறியிருந்தார். ஆனால், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விசிக MLA பாலாஜி கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளது.
News February 10, 2026
செல்வபெருந்தகை அப்படி சொல்லவே இல்லை: காங்.,

ராமதாஸ், திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியதாக வெளிவந்த செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று காங்., கமிட்டி விளக்கமளித்துள்ளது. கூட்டணி விவகாரத்தில் திமுக தலைமைதான் முடிவெடுக்கும் என்று மட்டும்தான் அவர் கூறியிருந்தார். ஆனால், ஊடகங்களில் வெளியான ஆதாரமற்ற செய்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, விசிக MLA பாலாஜி கண்டனம் தெரிவித்தது கண்டிக்கத்தக்கது என்று சாடியுள்ளது.


