News August 6, 2024
திருமழிசை இடைத்தேர்தல்: வெல்லப் போவது யார்?

திருமழிசை பேரூராட்சித் தலைவருக்கான இடைத்தேர்தலை, அதிமுக புறக்கணித்துள்ளது. பேரூராட்சி தலைவராக இருந்த வடிவேலு, கடந்த மே மாதம் நடந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனால், தலைவர் பதவிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில், திமுக சார்பாக மகாதேவன் மற்றும் அதிமுக சார்பாக ரமேஷ் ஆகியோர் போட்டியிட்ட நிலையில், கடைசி நேரத்தில் அதிமுக தேர்தலை புறக்கணித்துள்ளது.
Similar News
News February 9, 2026
திருவள்ளூர்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
News February 9, 2026
திருவள்ளூரில் EB பில் எகுறுதா..?

திருவள்ளூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? <
News February 9, 2026
திருவள்ளூரில் துடிதுடித்து பலி!

செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரைச் சேர்ந்தவர் ரித்தீஸ்(17). இவரும், இவருடைய உறவினரான நரேஷ்(18) என்பவரும் நேற்று(பிப்.8) பைக்கில் பெரியபாளையம் சென்று திரும்பிய போது மாநில நெடுஞ்சாலையில் முன்னால் சென்ற பைக் மீது மோதினர். இதில், தடுமாறி தடுப்பு சுவர் மீது மோதியதில் ரித்தீஸ், சம்பவ இடத்திலேயே பலியானார். முன்னால் சென்ற பைக்கை ஓட்டிய பரசுராமன்(35), நரேஷ் படுகாயமடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.


