News August 6, 2024
கூடலூரில் வாழ்வதா? சாவதா? மக்கள் ஆர்ப்பாட்டம்

கூடலூர், சேரம்பாடி சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகள் மற்றும் விளை நிலங்களில் யானை உள்ளிட்ட வன விலங்குகளின் தொந்தரவுகள் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறையினருக்கு புகார் கொடுத்தும் பயன் இல்லை என்பதால் வாழ்வதா? சாவதா? என்ற பதாகைகளை ஏந்தி நேற்று கூடலூர் சுற்றுவட்டார மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Similar News
News February 4, 2026
நீலகிரி: பசு மாடு வாங்க ரூ.1,00,000!

நீலகிரி மக்களே, தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News February 4, 2026
நீலகிரியில் உள்ள பெற்றோர் கவனத்திற்கு!

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த லிங்கை <
News February 4, 2026
நீலகிரி: FREE-யாக புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

நீலகிரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில்<


